-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஜனாதிபதி
‘தனி முகாமில் அடைக்கப் பட்டுள்ளவரை நேரில் ஆஜர்படுத்தத் தவறினால் பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ‘சம்மன்‘ அனுப்பப்படும்‘ என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான
அடையாளம் தெரியாத ஏவுகணை என விவரிக்கப்படும் ஒன்றை வடகொரியா கடலுக்குள் செலுத்தியதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவல் நிகழ்ந்ததாக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை முதலில்
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இரண்டு பிரெஞ்சு தொலைக்காட்சி நட்சத்திரமான இரட்டை சகோதரர்கள், 1980 களில் தங்கள் ஒப்பனை அறுவை சிகிச்சையில் பிரபலமடைவதற்கு முன்பு ஒரு அறிவியல் நிகழ்ச்சியில் தங்கள் பெயரைப்
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொத்தம் 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதனுடன்
டெல்லியில், வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில், ஓமைக்ரான் வைரஸ் தொற்று கோரத் தாண்டவமாடி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சரமாரி புகார் வைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அங்கு
ஹாரூன் மோடா, ‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’ என்கிற பக்கத்தை ஊரடங்கின் போது உருவாக்கிய போது, பலரிடமிருந்து இவருக்கு நிறைய மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்தன. இக்குழு பின்னர் பிரிட்டன் முழுவதும் பரவி, நூற்றுக்கணக்கானவர்களின்
கடந்த ஆண்டு, இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு, நினைவு தினத்தன்று, டொரன்டோவில் நடந்த நிகழ்வின் போது இடம்பெற்ற பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு
ஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள


