ரணில் சீர்குலைத்து விட்டார்!

காலிமுகத்திடல் போராட்டம் பொதுவான இலக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் போதமின்றிய நிலைமை இல்லாது போயுள்ளன என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

எனது விருப்பப்படிதான் 21 வரும்!                   அண்ணனை தூக்கியது…!-கோட்டா

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக் கூட்டத்தில் வைத்தே அவர்

‘அது’ சங்ககார பற்றிய போலியான செய்தி!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கியதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணியின் முனனாள் தலைவர் குமார் சங்ககார கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு

ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் செல்லப்பிராணி ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ற நாய்க்குட்டி, ராஜபக்ஷக்களை பாதுகாக்க வந்த செல்லப்பிராணி, இதற்கு பாலூட்டி வளர்ப்பது வேறெதற்கும் அல்ல, தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகும். இந்தநிலையில், ரணில் நாய்க்குட்டியா அல்லது நரிக்குட்டியா

விமல் – சஷி : ஒரே நாளில் வழக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அவரது மனைவி சஷி வீரவன்ச இருவரும் இன்று தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.  விமல் மீதான வழக்கு ஐக்கிய நாடுகள்

உலக சாதனை புத்தகத்தில் இலங்கை-மருதமுனை சிறுமி

-ஏ.எல்.எம். ஷினாஸ்- அம்பாறை-மருதமுனை அல்-மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில்

சிறுமி ஆயிஷா: கொலை செய்தமைக்கான காரணம்

பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

ருவன்வெலிசய  கொள்ளை:   சக்தி வாய்ந்த நபர்கள்

அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம் அகற்றப்பட்டு அதன் மீது கண்ணாடி கல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிவாரத்தில் இருந்த சுமார் 15 பில்லியன் ரூபா பெறுமதியான

திக் திக் பயணம்! கடலில் ரஷ்யா ஆடும் கேம்!

ரஷ்யாவில் இருந்து சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றுக்கு எண்ணெய் கொண்டு செல்ல மிகவும் ரிஸ்க்கான பயணங்களை பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வருகிறதாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எண்ணெய்

சு.க. அவலம்…ஐயோ சிரிசேன!

-நஜீப்- கோட்டா-ரணில் அரசாங்கத்தை ஆதரிக்கமாட்டோம் என்று செயற்குழு தீர்மானம் எடுத்திருக்கின்றது என்று சு.கட்யின் ஒரு அறிவிப்பு வந்தது.  சில நாட்களின் பின்னர் நிபந்தனையுடன் ஆதரிப்போம் என்றார்கள். கட்சியுடன் மட்டும்தான் பேச

1 495 496 497 498 499 611