-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இருநாடுகள் இணைய விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம்
அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை
ராஜஸ்தானின் உதய்பூரில், நுபுர் சர்மாவிற்கு ஆதரித்து செயல்பட்டதாக தையல் தொழிலாளி பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. கொலைக்குப் பின் மிரட்டல் வீடியோ
-நஜீப்- தம்மிகப் பெரோரா என்ற கோடிஸ்வரர் நாடாளுமன்றம் பிரவேசித்திருக்கின்றார். ரணிலைத் தூக்கிவிட்டு ஆளைப் பிரதமராக்கிப் பார்ப்போம் என்று ஒரு கோஷ்டி ஓடித்திரிகின்றது. இவர் பெரும் ஊழல் பேர்வளி. வரிசெலுத்தாமால் கோடிக்
”பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் காலமும் முடிவடைகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கால அவகாசம் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரச்சினைகளை
–நஜீப்- ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ தற்போது நீதி அமைச்சர். இலங்கை அரசியலில் விசில் ஓசைக்கேற்ப நன்றாக பல்டி அடிக்கத் கற்றுக் கொண்டவர்களில் ஒருவர். இவர்தான் கருவுற்றிருக்கும் ’21’ குழந்தைக்குத்
திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்தி பெற்ற `மிஸ் இண்டர்நேஷனல் குயின்’ என்ற அழகிப் போட்டி கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தாய்லாந்து நாட்டில்
ஜோஹன்னஸ்பர்க்-தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு லண்டன் நகரில்
இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும்


