ரிஷாப் அதிரடி சதம்; இந்திய அணி ரன் குவிப்பு!

ஐந்தாவது டெஸ்டில் ‘சூறாவளி’ போல சுழன்று அடித்த ரிஷாப், சதம் விளாசினார். ரவிந்திர ஜடேஜாவும் அரைசதம் அடிக்க, இந்திய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு

ரணில் பார்க்கும் வைத்தியம்!

-நஜீப்- அரசியல்வாதியாக இருந்த நமது பிரதமர் ரணில் இப்போது வைத்தியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாராம். இதுவும் நமது கண்டுபிடிப்பல்ல ஐதேக. செயலாளர் ரங்கே பண்டாரதான் இந்தக் கதையைச் சொல்லி இருக்கின்றார்.

நுபுர் சர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

“முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா

கொலம்பியா சிறையில் கலவரம்; தீயில் சிக்கி 51 கைதிகள்  பலி

கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது. அந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தின்போது சிறையில்

ராக்கெட்ரி நம்பி விளைவு: ஊடகங்கள் பார்வையில் படம் எப்படி இருக்கிறது?

நடிகர்கள்: மாதவன், சிம்ரன் இசை: சாம் சி.எஸ். இயக்கம்: மாதவன். இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வேறு நாடுகளுக்கு முக்கியமான ரகசியங்களை விற்றதாக 1994இல் கைது செய்யப்பட்டார். 1998இல் அவர்

பொதுமக்கள் சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும்- பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் 

பொதுமக்கள் சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும்- பேராசரியர் ரட்ணஜீவன் கூல்  பொதுமக்கள் இனியும் அரசில் தங்கியிருக்காது.  சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும் என இளைப்பாறிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராசிரியருமான

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரை

விடுதலைப் புலிகள் விடுதலை தன்பாலின உறவை அனுமதி -ரஞ்சன் அருண்பிரசாத்- இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத

போதைப் பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோடிய பின்னணி

இலங்கையின் பொலன்னறுவை – கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பியோடியுள்ளனர். புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு

ஹீரோவானார் கௌரி சங்கரி தவராசா !வரலாற்றில் முதன் முறை:  கைதிக்கு  55 இலட்சம்  இழப்பீடு

12 வருடங்களின் பின்னர் நிரபராதியென விடுதலையான கைதிக்கு நஸ்டஈடு வழங்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டமையையடுத்து

2 பெண்களின் காதல் விவகாரம்! பெண்ணை தேடி வந்த இந்திய பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சமூக வலைத்தளம் ஊடாக இரண்டு வருடங்களுக்கு மேல் காதல் தொடர்பில் இருந்து வந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட

1 478 479 480 481 482 611