பொய் பேசும் கோட்டா -உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து உரையாடியதாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ஜனாதிபதியின் உறவினருமான

உதய்பூர் படுகொலை:| கைதானவர்களில் ஒருவர் பாஜக உறுப்பினர்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக கைதானவர்களில் ஒருவர் பாஜக உறுப்பினர் என்று

உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்

கன்னித்தன்மை மற்றும் கன்னித்திரை என்று பலரும் குறிப்பிடும் அம்சம் பல நூற்றாண்டுகளாக கவலையின் மையமாக இருந்து வருகிறது. அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் ஏராளம். கன்னித்திரை என்று குறிப்பிடப்படுவது பெண்ணின் பிறப்புறுப்பில்

அரசாங்கத்தை வெளியேற்றும் 2 வது அலையைத் தொடங்கி விட்டோம்.

அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பலன்தொட்டவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்

எதிர்பார்த்த மரணச் செய்தி!

-நஜீப்- முன்னைய கப்பல் குறிப்புப் போல்தான் இந்தக் கதையும் எல்லோரும் 21வது அரசியல் திருத்தம் பற்றி நிறையவே நம்பிகையுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் (12.06.2022) ’21’கானல் நீராகும் என்று குறிப்பை

அடுத்த வாரம் முதல் நாடு முற்றாக முடங்குகிறது! 

எதிர்வரும் வரத்தில் இருந்து நாடு முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடுகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும்

கோட்டாவுக்கு எதிராக கொழும்பில்  திரண்ட திருநங்கைகள்!

அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு- கொள்ளுபிட்டி பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தெரிவித்து

ஆட்சியாளர்களுக்கு பாடம் எடுக்கும் குவைத் தூதுவர்

தாகத்திற்கு தண்ணீர் கோப்பையை வழங்கும் விதத்தில் காலம் கடந்த முறைமைகள் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாஃப் எம்.எம்.பு தாஹிர் (Khalaf

‘நாகா’ பார்த்த வேலை !

 -நஜீப்- நாகானந்த கொடித்துவக்கு என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய மனிதன். நாடறிந்த சட்டத்தரணி. ரணில் போன்றவர்கள் இவரை வம்பன் என்றுதான் அழைக்கின்றார்கள். சரி ஐயா அளக்காமல் கதையைச் செல்லுங்கள் என்றா  கேட்க்கின்றீர்கள்?

நீங்க மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்! மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கு புதின் அதிரடி!

மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மேலாடையின்றி இருந்தால் அது அருவெறுப்பாக இருக்கும். அவர்கள் மதுபானம் குடிக்கம் பழக்கம் கொண்டவர்கள்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். ஜி7 மாநாட்டில் தனது

1 477 478 479 480 481 611