-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“உயிர்பிழைத்த வேரறுந்த நபர்கள் இன்னொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள்” – அகதிகள் வாழ்வு பற்றி ஓர் எழுத்தாளர் இப்படி எழுதியிருப்பார். சிரியா உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி பிழைக்கலாம்
–நஜீப்- தற்போது எதிரணி தலைவராக இருக்கும் சஜித் ஆதவரலார்கள் பலர் தற்போது ரணிலுடன் நெருக்கமாக இருப்பதும், அதற்கு எதிராக சஜித் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதும் தெரிந்ததே. ரணில் ஜனாதிபதி
–நஜீப்- இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பழைமையான ஒரு கட்சிதான் சம சமாஜக் கட்சி. 1935ல் துவங்கிய இந்த இடதுசாரி அமைப்பு அன்று நாட்டில் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சியாக
பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 6 மனைவிகளுடன் ஒன்றாக இரவில் தூங்குவதற்காக சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 20 அடி அகல படுக்கையை தயார் செய்துள்ளார். 20
-நஜீப்- கதை வந்ததும், உண்மையைத் தெரிந்து கொள்ள பிரதேசத்திலுள்ள ஜனரஞ்சக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு கேட்டோம். ஆம் செய்தி உண்மைதான் என்று அவர் உறுதிப்படுத்தினார். கடந்த 18ம் திகதி மாலை
-நஜீப்- உத்தியோகபூர்வமான அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கின்ற போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான செய்தியை வெளியிட்டார். அது நாட்டில்
-நஜீப்- ஆளும் ரணில்-ராஜபக்ஸாக்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் கடும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நாட்களில் வீறுகொண்டு எழுந்து நிற்க வேண்டிய பிரதான எதிரணியான சஜித் அணி இடையனை இழந்த
ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா உலகிலேயே பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையுடையது.
-நஜீப்- சிறுபான்மை மண்ணில் இரவிரவாக புத்தர் சிலைகள் முளைப்பது வழக்கமானதுதான். ஆனால் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. தமது சொந்த நிலங்களை கண்ணீர் கதை பார்க்கப் போய் ஆடைகள் பிடுங்கப்பட்ட
-நஜீப்- மஹிந்த தேசப்பிரிய தயாரித்த புதிய உள்ளூராட்சி எல்லைகள் தொடர்பில் சிறுபான்மை சமூகங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என நாம் சுட்டிக் காட்டிய போது அதனை அவர் முதலில் ஏற்றுக்


