-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதுருக்கிய தேர்தல் வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி முடிவடைந்து வாக்கெடுப்பு எண்ணும் பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி எர்துகான் வாக்கு எண்ணும் அடிப்படையில் முன்னணி வகிப்பதாக துருக்கிய
கம்பளை – வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் வைத்து கொல்ல சதி நடந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த
-நஜீப்- புதிய ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தாலும் அது இன்றுவரை நடைபெறவில்லை. இங்கிலாந்து முடி விழாவுக்கு ஜனாதிபதி போக அவரது கொழும்பு அலுவலகம்
-நஜீப்- ஜேவிபி. யில் இருக்கின்ற காலத்தில் ஹீரோவாக இருந்த விமல் வீரவன்ச ராஜபக்ஸ கூடாரத்துக்குத் தாவி அதிகாரத்தில் இருந்த காலத்தில் உறவுகளுக்கு சட்ட விரோதமாக சலுகைகள் வழங்கியதும் ஐ.நா.வுக்கு எதிராக
-நஜீப்- யுத்தம் நடந்த காலத்தில் அதில் நமது அரசியல் வியாபாரிகள் பிழைப்பு நடாத்தினார்கள். சுனாமி பேரழிவு வந்த போதும் கொரோனா வைத்தியத்திலும் எரி பொருள் நெருக்கடி என்ற அனைத்திலும் பெரும்
-நஜீப்- வடக்கில் யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் வெளியட்ட சில கருத்துக்கள் தெற்கு நடுநிலை சிங்கள மக்கள் மத்தியிலும் தற்போது வைரலாகி பெரு
–நஜீப்– தற்போது ராஜபக்ஸாக்கள் தங்களது கடும் போக்கு இனவாதத்திலிருந்து விடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அதனால் ஏற்படுகின்ற இடைவெளிக்கு கடும் போக்கு இனவாதக் கொடியைத் தூக்கிப் பிடித்து, தனது அரசியல் இருப்பை
”கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் முஸ்லிம் விரோதப் போக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது” என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று


