-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- ஜனாதிபதி ரணில் மீண்டும் திசம்பருக்கு முன்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்று ஒரு கதையை கடந்த மே தினத்தில் சந்தைப்படுத்தி இருக்கின்றார். இந்த முறையும் இதனை நம்பி தமிழ்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும்
–நஜீப்- வடிவேலு சுரேஸ் நமது பார்வையில் ஆளுமை மிக்க ஒரு மலையக தலைவன். தான் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தை திடீரென சஜித் பிரேமதாச இரத்துச் செய்ததனால் தான் சார்ந்த
–நஜீப்- இன்று ஆளும் தரப்பு ரணில் அணி, பசில் தரப்பு, நாமல் நண்பர்கள், இதர குழுக்கள் என்று நான்கு அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலையில் நாமல்
-நஜீப்- கடந்த நாடாளுமன்றத் தொடரில் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்காக பௌசிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என சஜித் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது பற்றி பௌசியிடம்
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும்
தற்போது நாடுபூராவிலும் பாடசாலைகளுக்கிடையிலான கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று கண்டி-வத்தேகம கல்வி வலயத்தின் 17 வயதுக்குட்பட்ட கரப்பந்துப் போட்டி கெங்கல்ல மத்திய கல்லூரி
இஸ்ரேல் சிறையில் உணவருந்தாமல் போராட்டத்தை தொடர்ந்த பாலஸ்தீனத்தின் காதர் அட்னான் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் வெடித்தது.
-நஜீப்- அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்சிப் படுத்துகின்ற ஒரு நிகழ்வு மே 1. நாளை திங்கட் கிழமை நடக்க இருக்கின்றது. தான் கட்சி சார்பில்லாத ஒரு ஜனாதிபதியாக இருப்பதால்
ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர்,


