-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகம்பஹாவில் பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் ரூபா லஞ்சம் வாங்கிய அதிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே
இலங்கை பெண் ஒருவருக்கு குவைத்தில் மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் குவைத் பொலிஸாரின் உதவியுடன் அங்குள்ள
நாட்டை அழிப்பதற்கு பங்களிப்பு செய்த கட்சியுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்
பசில் ராஜபக்ஷவை, நிதி அமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக இருப்பது சட்டவிரோதமானது
-ரஞ்சன் அருண்பிரசாத்- உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாரிய எதிர்நிலை சவாலை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதங்களுக்கான முன்பதிவுகள் மாத்திரமே
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்குக் குறைந்த மதிப்புள்ள நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பல ஆண்டுகளாகப் பிரச்சினைக்குரியதாக இருந்த
நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது