நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள்  மீண்டும் சர்ச்சை!

படித்திருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவுக்கு அறிவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார். அர்ச்சுனாவுக்கு எதிராக நடவடிக்கை

புதிய  அமைச்சர்களுக்கான வாகனங்கள்

அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு அல்லாத, எரிபொருள்

ரணில் மீது ரவி கருணாநாயக்க பாரிய குற்றச்சாட் டு !

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி தமது நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின்

அதிர்ச்சி: மருத்துவர் ஷாபிக்கு எதிராக போலி முறைப்பாடுகளை தயாரித்த பொலிஸார்! ​

குருநாகல் மருத்துவமனையின் மகப்றே்று மருத்துவ நிபுணர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக போலி முறைப்பாடுகளை பொலிஸார் முன்னின்று உருவாக்கியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது சிங்களத் தாய்மாரை மலடாக்கும் வகையில் சூட்சுமமான முறையில்

அமைச்சுக்களும் நியமனங்களும்!

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் யார் அதிகாரத்துக்கு வருகின்றார்களோ அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கையாட்களுக்கும்தான் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது சம்பிரதாயமாக அமைந்திருந்தன.

1977க்கு முன்னய நிலை நாட்டில்!

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்டில் ஜேஆர். அதிகாரத்துக்கு வரும் முன்னர் ஒரு சுமூகமான அரசியல் சூழ்நிலைதான் நாட்டில் இருந்து வந்தது. ஜெயவர்தன ஆட்சிதான் இந்த நாட்டின்

ஈரான்:சீக்ரெட் மீட்டிங்.. அலி கமேனிக்கு உடல்நிலை பாதிப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஈரான் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல்நிலை இப்போது கடுமையாகப்

அமைச்சு தாகம் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும்தானா?

-யூசுப் என் யூனுஸ்- ஜனாதிபதி அணுர குமாரவின் அனைத்து செயல்பாடுகளிலும் பொதுவாக நாட்டில் ஒரு நல்லெண்ணம் நம்பிக்கைதான் இருந்து வருகின்றது. பேரின சமூகம் அவர் மீது அதித நம்பிக்கை வைத்திருக்கின்றது.

இலங்கை தொடர்பில் IMF  அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய

அமைச்சரவை முஸ்லிம்கள் ஆதங்கம்

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் வரலாற்றில் முதல் முறையாக தற்போது 2024 ல் அமைந்திருக்கின்ற ஜேவிபி-என்பிபி. யின் அனுர ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனது நாட்டில் பேசு

1 394 395 396 397 398 687