-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் பின் கபூர் நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல் எதிரணியில் ஜனரஞ்சகமான தலைவர்கள் எவருமில்லை மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் தமிழ் அரசியல் மதில் மேல் பூனையாக நிற்கும் தனித்துவ தலைமைகள் தற்போது
48 மணி காலக்கெடு! -யூசுப் என் யூனுஸ்- பல நாட்களாக ஈரானை மிரட்டி வந்த ட்ரம்ப் இப்போது பின்னடைவது போல தெரிகின்றது. இது அமெரிக்காவுக்குப் பெருத்த தலைகுனிவு. அதே நேரம்
இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, பெரிய மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீப காலத்தில் இரானில் நடைபெற்ற போராட்டங்கள் மீது நடந்த கடுமையான அடக்குமுறையின் பின்னணியில் இந்த நிகழ்வு


