-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅமெரிக்க அதிபர் ட்ரம்பை நம்பி எந்தச் செய்திகளையும் சொல்ல முடியாது. நொடிக்கு நொடி அவர் பச்சோந்தியாக மாறுவது தெரிந்தே.! என்றாலும் ஊடகங்கள் அவரது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்துக் கொண்டுதான் வருகின்றன.
நமது நாட்டில் அரசியலில் சின்ன பதவியில் இருந்தால் கூட அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தர நீண்ட காலம் ஆகிவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால், இங்குத் தென் கொரியாவில் சட்டத்தை


