பொதுத் தேர்தல்:ராஜபக்ஸாக்கள் கணிப்பு!

-நஜீப்-  நாம் எமது கட்டுரைகளில் அடிக்கடி உதயங்க வீரதுங்க தரும் தகவல்கள் பற்றிப் பேசி வருகின்றோம். காரணம் அவர் உத்தியோகப் பற்றற்ற ராஜபகஸாக்கள் பேச்சாளர் என்பதுதான் எமது கணிப்பு. இப்போது

உறங்கும் தனித்துவக் கட்சிகள்!

-நஜீப்- பொதுவாகத் தேர்தல்கள் நெருங்கி வருகின்ற நேரங்களில் தனித்துவ சிறுபான்மைக் கட்சிகள் நாம் தான் இந்த நாட்டில் ராஜாக்களைத் தீர்மானிப்போம், நமது ஆதரவு இல்லாது எவரும் அதிகார பதவிகளுக்கு வர

71வது உலக அழகி செக் குடியரசு பெண்!

2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

டலஸ் புதல்வர்களுடன் மோதல்!

-நஜீப்- தேர்தல் கூட்டணிகள் பற்றி பரவலாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்ற இந்த நாட்களில் டலஸ் அலகப் பெருமா இதுவரை எந்தக் கூட்டணியுடனும் இணையவது பற்றி முடிவெடுக்காமல் இருக்கின்றார். இதற்குக் காரணம்

ஹிருனிகாவின் 50 ரூபா காசு!

-நஜீப்- இன்று சமூக ஊடகங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அனைவரும் போல ஒட்டு மொத்தமாக ஜேவிபி. காசு கொடுக்கின்றது. இப்படி ஹிருனிக்க பிரேமச்சந்திர சஜித் மேடைகளில் பேசி வருகின்றார். ஒரு

டெல்லி  சாலையோரம் தொழுகை: இஸ்லாமியர்களை தாக்கிய காவலர்! 

-தில் நவாஸ் பாஷா டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சாலலையில் தொழுகை (நமாஸ்) செய்து கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி

அடக்கடவுளே! ஆண் ரோபோவாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

‘மேடையில் அத்துமீறிய ரோபோ’ சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்த கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த உலகமே இப்போது

பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதை 2024 இறுதிக்குள் தடைசெய்ய தாய்லாந்து முடிவு

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் பொழுதுபோக்குக் காரணங்களுக்காகக் கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தாய்லாந்து தடை செய்யும் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் சோல்னன் ஸ்ரீகேவ் புதன்கிழமை (பிப்ரவரி 28) ராய்ட்டர்சுக்கு அளித்த நேர்காணலில்

பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..!

கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ நகருக்கு கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. அந்த விமானத்தில்

காசா கொடூரங்கள்:உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல்!

தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது.

1 357 358 359 360 361 608