சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை?

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேனவிடம் பல மணித்தியாலங்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களனத்தினரால் இன்றையதினம் வாக்குமூலம் பெறப்பட்டதுஇந்த நிலையில், அவர் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த

ஹக்கீமியாவில் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று

-யூசுப் என் யூனுஸ்- இன்று நமது நாட்டில் பல நூறு மத்ரசாக்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் செல்வாக்கான ஒரு அரபு மத்ரசாவாக கண்டி உடதலவின்ன கலதெனியாவில் அமைந்துள்ள அல் –

ரணில்-பசில் கயிறிழுப்பு!

-நஜீப்-   பசில் நாட்டுக்கு வந்தது முதல் அரசியல் களம் சூடேறி வருகின்றது. முதலில் பொதுத்; தேர்தலை நடாத்தினால் ஒரு கௌரவமான நிலை தேர்தலில் வரும் என்று பசில் நம்புகின்றார்.

சந்திரிகா விரக்தியில் ஓட்டம்!

-நஜீப்- 2015ல் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக மைத்திரியைக் களமிறக்கி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க. இந்த முறையும் அப்படி ஒரு முயற்சியில் அவர் இறக்கி இருந்தார்.

107 பேரின் உயிரை பறித்த மாஸ்கோ தாக்குதல்

தீவிரவாதிகளை அனுப்பியது நாங்கள்தான்:ISIS! ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 82 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட

பொது எதிரி யார்! 

-நஜீப்- நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான விவாதத்தில் நிமல் சிரிபால டி சில்வா பேசுகின்ற  போது பொது எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் எமது தனிப்பட்ட முரண்பாடுகளை மறந்து ஒராணியில் திறள

கல்வி அமைச்சின் புதிய திட்டம்: மாணவர்களுக்கு சாதகமாக  தீர்மானம்

பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி  அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு

யார் பெற்ற பிள்ளை இது!

-நஜீப்- கடந்த வாரம் ஊடகங்களில் ஒரு கருத்துக் கணிப்புப் பற்றி பேசப்பட்டது. அதில் சஜித் 39. அனுரா 20. மொட்டு 9. ரணில் 5. சவீதம்  என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இதனை

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள்: 2024 (கருத்துக் கணிப்பு)

-நஜீப் பின் கபூர்- முஸ்லிம் சமூகத்தினரின் அரசியல் உணர்வுகள் தொடர்பான கணிப்பு! 400 பேரிடம் ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் (SRI LANKA GUARDIAN NEWS) இணையத் தளம் மூலம்

ரணில்-ராஜபக்ஸ இழுபறி!

-நஜீப்- ஜனாதிபதி ரணில் ஜனாதிபத் தேர்தலுக்கு தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் பசில் முன்கூட்டி பொதுத் தேர்தல்தான் நடாத்தப்பட வேண்டும் என்று தனது பரப்புரைகளை இப்போது பகிரங்கமாகவே துவங்கி

1 355 356 357 358 359 607