-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப் பின் கபூர்- நமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மன் போனது பற்றித்தான் இப்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஜேவிபி. செயலாளர் டில்வின் சீனா
பொலிசும் அப்படித்தான்.! அதனால்தான் அதிபரே உள்ளே! எப்படி இருக்கின்றது நாடு! இந்த நிலை வந்தது எப்படி!
தற்போது நாட்டில் அமைய இருக்கின்ற 170 உள்ளூராட்சி சபைகளில் 90% வரை ஆளும் NPP. வசமாகும் என்று நாம் கூறுகின்றோம். தேர்தலுக்கு முன்ரே இப்படி ஒரு கருத்தை நாம் சொல்லி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. தற்போது அங்கு ஊரடங்கு. அங்கு நடந்து வரும் சம்பவங்களால் கோபம் அடைந்த அதிபர் டிரம்ப்,


