-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கு விஜயம் செய்துள்ள
இலங்கைத் தமிழரசுக் கட்சி இரா.சம்பந்தனை தேசியத் தலைவராக பிரகடனம் செய்து இலங்கைத் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வந்தமைக்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என தமிழ்த் தேசிய
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடம் பல மணித்தியாலங்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களனத்தினரால் இன்றையதினம் வாக்குமூலம் பெறப்பட்டதுஇந்த நிலையில், அவர் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த
-யூசுப் என் யூனுஸ்- இன்று நமது நாட்டில் பல நூறு மத்ரசாக்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் செல்வாக்கான ஒரு அரபு மத்ரசாவாக கண்டி உடதலவின்ன கலதெனியாவில் அமைந்துள்ள அல் –
-நஜீப்- பசில் நாட்டுக்கு வந்தது முதல் அரசியல் களம் சூடேறி வருகின்றது. முதலில் பொதுத்; தேர்தலை நடாத்தினால் ஒரு கௌரவமான நிலை தேர்தலில் வரும் என்று பசில் நம்புகின்றார்.
-நஜீப்- 2015ல் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக மைத்திரியைக் களமிறக்கி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க. இந்த முறையும் அப்படி ஒரு முயற்சியில் அவர் இறக்கி இருந்தார்.
தீவிரவாதிகளை அனுப்பியது நாங்கள்தான்:ISIS! ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 82 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட
-நஜீப்- நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான விவாதத்தில் நிமல் சிரிபால டி சில்வா பேசுகின்ற போது பொது எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் எமது தனிப்பட்ட முரண்பாடுகளை மறந்து ஒராணியில் திறள
பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
-நஜீப்- கடந்த வாரம் ஊடகங்களில் ஒரு கருத்துக் கணிப்புப் பற்றி பேசப்பட்டது. அதில் சஜித் 39. அனுரா 20. மொட்டு 9. ரணில் 5. சவீதம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இதனை


