-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
-நஜீப்- தேர்தல் கூட்டணிகள் பற்றி பரவலாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்ற இந்த நாட்களில் டலஸ் அலகப் பெருமா இதுவரை எந்தக் கூட்டணியுடனும் இணையவது பற்றி முடிவெடுக்காமல் இருக்கின்றார். இதற்குக் காரணம்
-நஜீப்- இன்று சமூக ஊடகங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அனைவரும் போல ஒட்டு மொத்தமாக ஜேவிபி. காசு கொடுக்கின்றது. இப்படி ஹிருனிக்க பிரேமச்சந்திர சஜித் மேடைகளில் பேசி வருகின்றார். ஒரு
-தில் நவாஸ் பாஷா டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சாலலையில் தொழுகை (நமாஸ்) செய்து கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி
‘மேடையில் அத்துமீறிய ரோபோ’ சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்த கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த உலகமே இப்போது
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் பொழுதுபோக்குக் காரணங்களுக்காகக் கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தாய்லாந்து தடை செய்யும் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் சோல்னன் ஸ்ரீகேவ் புதன்கிழமை (பிப்ரவரி 28) ராய்ட்டர்சுக்கு அளித்த நேர்காணலில்
கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ நகருக்கு கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. அந்த விமானத்தில்
தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது.
வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். பலர் மோசமாக காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வங்கதேச தலைநகர்
-நஜீப்- நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்று முன்பு சொல்லி இருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன


