-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-சுஷீலா சிங்- குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டம் பிரிவு 125 ஆகிய இரண்டில் ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக்குப் பிறகு எந்தச் சட்டத்தின்படி ஜீவனாம்சம்
ஐ.நா.வில் அமெரிக்கா செயலால் சீனா, சௌதி மட்டுமின்றி நட்பு நாடுகளே அதிருப்தி -ஆடம் டர்பின்- காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதை
தேர்தல் அதிகாரி ராஜினாமா பாகிஸ்தானில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்தது உண்மை தான் என்று சொல்லித் தேர்தல் அதிகாரி ஒருவர் தனது
ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! அதற்கான காரணம் பெரிய ஷாக் ! ஜப்பான் நாட்டில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற நிர்வாண திருவிழா விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-நஜீப்- தன்னைப் பற்றி இந்த நாட்களில் வெளிவருகின்ற செய்திகளில் எந்த உண்மைகளும் இல்லை. தான் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க இருப்பதாகவும், சுதந்திரக் கட்சி தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து
-நஜீப்- கடந்த காலங்களில் நாம் நிறையவே தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விவகாரங்களில் பெரியவர் சம்பந்தன் ஐயாவை விமர்சித்து வந்திருக்கின்றோம். அவர் சில நபர்களினால் அரசியல்
-நஜீப்- தேர்தலை எதிர்பார்த்து கட்சிகள் கூட்டணிகள் சமைக்கின்றன. கூட்டணி அமைக்கின்ற போது கட்சிக்குள் பிளவுகளும் வருகின்றன. பெரும்பாலும் இப்படியான குழப்பங்கள் சஜித் அணியில்தான் அதிகளவில் நடக்கின்றன. இந்த நிலையில் ஐக்கிய
புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சீருடை விநியோகம் இது தொடர்பில் கல்வி
-நஜீப்- சமூகத்துக்கு தனித்துவ அரசியல் இயக்கம் என்ற கோஷசம் இன்று சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் செல்லாக்காசு என்ற நிலைக்கு வந்து விட்டாகவே தோன்றுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தனித்துவ அரசியல்
அபுவின் நெடுங்காலப் பெருங்கனவு நிறைவேறி இருக்கிறது. இதில் அபு வேறுயாருமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முதன் முதலாக களமிறங்கிய மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானின்