-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் இன்று இந்த அரசுக்கு அரசியல் எதிரிகள் எவரும் இல்லை என்ற நிலை. சஜித் மற்றும் நாமல் பொருட்டே கிடையாது. அரசு தனிச்சிங்கமாகத்தான் ஆதிக்கம் செலுத்தி
நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் இந்த என்பிபி. அரசுக்கு என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் கொடுத்தாலும் அந்தப் பெரும்பான்மை பலத்தை வைத்து ஆட்சி அதிகாரத்தை முன்னெடுப்பதற்கு பல தரப்பால்
நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் சஜித் அணிக்குள் இப்போது கடுமையான முறுகல் நிலை. அர்சத டி சில்வா நடவடிக்கைகள் சஜித்துக்கு இசைவாக இருப்பதாகத் தெரியவில்லை. இது தவிர கட்சியில் இருக்கின்ற


