-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகொரோனா தொடர்பாக முன்னுக்குப் பின் முரனான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒமிக்ரோன் ஆபத்தானது வேகமாக பரவுகின்றது. இல்லை அது ஒன்றும் பெரிய ஆபத்தானதல்ல என்றும் சில ஆய்வாளர்கள் சொல்லி
மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. தென்கிழக்கு ஆசிய
– மொஹொமட் ஆஸிக் – அக்குறணை பிரதேசத்தில் நேற்று (08) இரண்டு சமையல் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்குறணை தெழும்புகஹவத்தை, பானகமுவ பிரதேசத்திலும் இரு சம்பவங்களும்
உலக நாடுகளில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிககாகவினை தாண்டி, சீனா முதலிடம் பிடித்துள்ளது. World’s Richest Country List-ல் முதல் இடத்தைப் பிடித்த China | Oneindia Tamil
அதிக மாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவும் ஆற்றலை கொண்டிருக்கலாம் என்றும் இது தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு
ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்குஎன்ன நேர்ந்தது என்பது
இந்திய பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக
ஜமால் கஷோக்ஜி சௌதி அரசின் தீவிர விமர்சகராக இருந்தார்.பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று பாரிஸில்
நீலகிரி மாவட்டத்தில் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் இறந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவரது உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி
தென் ஆப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடி நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இப்ராகிம் இஸ்மாயில் உடல் நலக்குறைவால் காலமானார்.தென் ஆப்ரிக்காவில் வசித்த இந்திய வம்சாவளியைச்