-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகும்பமேளாவால் கிடைக்கும் வாய்ப்புகள் மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். படத்தில் ஒப்பந்தம் இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவை முறைகேடு வழக்கில் குற்றவாளி என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்கு இந்திய முதலீட்டை
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிஷான் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள இந்திய
காதலனை கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற காதலிக்கு கேரளாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க டிஜிட்டல் சான்றுகள் உதவியாக இருந்துள்ளது. ”இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள்
வருகிறது புதுக் கூட்டணிகள்! நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல் இன்னும் இரண்டொரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வர இருப்பதை நமக்கு விசுவாசமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தேர்தல் உறுதி. அதே நேரம்
ஏஐ துறை இப்போது அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், வரும் காலங்களில் வேக்சினை தயாரிக்கவும் கூட ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன் நம்பிக்கை
-நஜீப் பின் கபூர்- நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல் ஜேவிபி. முதலாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் இன்னும் இரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிப்பு என்பன வெகுவிரைவில் வர இருப்பதால் அவைபற்றி
-நஜீப்- நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல் கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போது தனக்கு வந்த ஒரு அனாமதய-மொட்டைக் கடிதம் பற்றி அமைச்சர் சமந்த வித்தியாரத்தன அங்கு குறிப்பிட்டிருந்தார். அதனைத்
இளம்பெண் டைப் செய்த ராஜினாமா கடிதத்தை ‛என்டரை’ தட்டி அலுவலகத்துக்கு அனுப்பிய பூனை சீனாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் பூனைகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா கடிதத்தை லேப்டாப்பில்
-நஜீப்- நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல் கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் விவாதம்கோரி அதனை ஹக்கீம் பெற்றுக் கொண்டார். ஆனால் அங்கு நடந்த விவாதத்தின் போது அவர் நன்கு


