ஜம்பவான் விக்டர் ஐவன்!

-நஜீப்- நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல் விக்டர் ஐவன் (பொடி அதுல) என்ற ஜனரஞ்சக ஊடகவியலாளர் கடந்த வாரம் மரணித்துவிட்டார். நாம் அறிந்த வரை இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆதிக்கம்

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. பெறுபேறுகளை பார்வையிட… இதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின்

சீனாவில் மனிதர்கள், ரோபோ மோதும் மராத்தான் போட்டி:

 உலகில் இதுவே முதல்முறை! மனிதர்களும், ரோபோ வீரர்களும் பங்கேற்கும் உலகின் முதல் மராத்தானை நடத்த சீனா தயாராகி வருகிறது. இந்த போட்டி தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ளது. மக்கள்தொகை சவால்களை

போர் நிறுத்த ஒப்பந்தம் பிணைக்கைதிகள் விடுதலை

இஸ்ரேல் -  ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, இரு தரப்பிலிருந்தும் முதற்கட்டமாக 93 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்.பிக்களின் சம்பளம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல

ரஷ்யா – இரான் புதிய ஒப்பந்தங்கள்!

 அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலா? ரஷ்யா சென்றுள்ள இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். இரான் அதிபர் மசூத்

வாராந்த அரசியல்! 19.01.2024

பட்ஜெட்டில் அரசுக்கு நெருக்கடி! –நஜீப்– நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல் என்பிபி. அரசின் புதிய வரவு செலவுத் திட்டம் மிக விரைவில் முன்வைக்கப்பட இருக்கின்றது. இது ஒரு இடைக்கால முன்மொழிவாக

காஸாவில் அமைதி: உணர்ச்சிமிகு தருணங்கள்!

‘பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சேர்ந்த ‘ இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலத்தீனப் பெண் நீண்ட நாள் பிரிந்திருந்த தனது மகளைக் கட்டியணைத்து கண்ணீர் விடுகிறார். இஸ்ரேல் – ஹமாஸ்

என்பிபி-ஜேவிபி தலைவர்களுக்கு!

–நஜீப்– நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல் அரசியல் கட்சிகள் எப்போதும் தனக்கு தோல்விகள் வரும் போது அது பற்றி ஆராய்வதுதான் சம்பிரதாயமாக இருக்கின்றது. சில தினங்களுக்கு முன் தமது தோல்விக்கான

2023ல் 360 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு!

யார்க்கை மையமாக கொண்டு செயல்படும் சி.பி.ஜே., ( Committee to Protect Journalists ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் பல்வேறு விஷயங்களுக்காக

1 305 306 307 308 309 607