-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் வர்த்தகர் ஒருவரிடம் இரண்டு கோடி ஐம்பது இலட்சம் கப்பம் வாங்கிய குற்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்ஹ அதில் குற்றவாளி என்று தீர்ப்பு.
உரிமங்கள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மத்திய
நஜீப் நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் என்பிபி. முன்னாள் ஆட்சியாளர்கள் அனுபவிக்கும் அசாதாரண சலுகைகளை இல்லாமல் செய்வது பற்றி தனது தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லி இருந்தது. அத்துடன் மக்கள் சொத்துக்களை


