சுதந்திர பாலத்தீனம்:ஆதரவு 142-எதிர்ப்பு10- தவிர்ப்பு12

தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

நாட்டை ஐஸ் மழையில் நீராட்டும் சமூகத்துரோகிகள்!

-நஜீப் பின் கபூர்- (நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்) ****** “நாமல் தலையில் நின்று கொண்டு பாதாள உலகத்தாருடன் நமக்குத் தொடர்புக்கள் கிடையாது என்று சென்னாலும் அதனை எவரும் ஏற்று

புதிய சட்டத்தால் யாரெல்லாம் சிறப்புரிமைகளை இழக்கின்றனர்?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை அரசாங்கத்திடம் கையளிக்கின்றனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

குரல் தரும் குறுச்செய்திகள்! (14.09.2025)

-நஜீப்- நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் 1.வீட்டிலிருந்து வெளியேற கடிதம் கேட்ட மஹிந்தவுக்கு மசோதாவையே கையில் கொடுத்து அனுப்பினார் அனுர. 2.பாராளுமன்ற அமர்வுகளைத் தொடர்ச்சியாக குழப்பியடிப்பதற்கு எதிரணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

திருட வந்ததாக கருதி தாக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக

நேபாளத்தின்  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் இப்போது வருந்துவது ஏன் 

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது. மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும்

1 268 269 270 271 272 686