-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, ‘கொரம்ஷார் – 4’
சீனாவை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் சீனாவின் இந்த புதிய ரக மைக்ரோ டிரோன்கள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெரும் நெருக்கடி வரும்! ஈரானில் உள்ள 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களின் மீது இன்று அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் தனது
-நஜீப் பின் கபூர்- ***** இரகசியம்: கணவனை நம்பாதீர்கள்! அப்ப மனைவியை…? நம்பாதீர்கள் !! இதுதான் இன்றைய உலகம்-சமூகம்! ***** இஸ்ரேல்-மெசாட் என்றால் முஸ்லிம்கள் கடும் கோபத்தில் இருப்பார்கள். வெட்ட


