-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல் அரசு இன்று விழும் நாளை விழும் என்று பூச்சாண்டிக் கதை சொல்லி மக்களை ஏமாற்றுவோர் நாம் விரைவாக மீண்டும் பதவிக்கு வந்துவிடுவோம் என்று
-நஜீப்- (நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்) இலங்கை வரலாற்றில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பாராளுமன்றத்தின் மூலம் முதன் முறையாக வெளியேற்றப்பட்டிருக்கின்றார். பிரேரணை 177க்கு சீரோ என்று நிறைவேறி இருக்கின்றது.
கொழும்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கி


