-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராக பணியாற்றிய நபரும் மற்றுமொரு நபரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 10 கிலோகிராம்
பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இன்று(7) இரவு பொரளை- சஹஸ்ரபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இந்தநிலையில், துப்பாக்கிச்
அயர்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் மீது மிக மோசமான ஒரு இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. 6 வயதான அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பில் சைக்கிள் ஏற்றிய சிலர்,
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொடர்பில் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சந்திரிக்காவின் காலத்தில் எப்படி லக்மன் கதிர்காமர் இருந்தார் என்பது போல அநுரவிடம்


