-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹேல்பத்தர பத்மே இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களின் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த
கத்தாரில், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஹாமஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்புகள்
கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவதற்காக கூடியிருந்த போது, இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இஸ்ரேலின்


