-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் 1.வீட்டிலிருந்து வெளியேற கடிதம் கேட்ட மஹிந்தவுக்கு மசோதாவையே கையில் கொடுத்து அனுப்பினார் அனுர. 2.பாராளுமன்ற அமர்வுகளைத் தொடர்ச்சியாக குழப்பியடிப்பதற்கு எதிரணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது. மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும்
முன்கூட்டியே துல்லியமாக கணித்த மாஜி ரா ஏஜெண்ட் நமது அண்டை நாடான நேபாளத்தில் இருந்த ஷர்மா ஒலி தலைமையிலான அரசு மக்கள் போராட்டத்தால் சில நாட்களுக்கு முன்பு கவிழ்ந்தது. நேபாளத்தில்


