-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்டில் கெண்டேனரில் ஐஸ் மூலப்பொருள் கொண்டுவரப்பட்டது நாம் அறிந்த வகையில் இதுதான் முதல் முறை. அது மட்டுமல்ல ஐஸ் தொழிற்சாலைகள் இயந்திரங்கள்
தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
-நஜீப் பின் கபூர்- (நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்) ****** “நாமல் தலையில் நின்று கொண்டு பாதாள உலகத்தாருடன் நமக்குத் தொடர்புக்கள் கிடையாது என்று சென்னாலும் அதனை எவரும் ஏற்று
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை அரசாங்கத்திடம் கையளிக்கின்றனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


