-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசவுதி அரேபியாவில் உள்ள புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் (சாரா ஜஸ்மின்) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம்
-நஜீப்- இன்று ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ரணில்தான் நமது ஜனாதிபதி. இலங்கை அரசியல் யாப்பை உலகம் மூக்கில் விரல் வைத்துப் பார்க்கின்ற ஒரு நிலை இதனால் ஏற்பட்டிருக்கின்றது. இந்த ரணிலை
-நஜீப்- நெடுநாளாக இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று எதிர்பார்த்த புதிய அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் நடக்கும் என்று நமக்குத் தெரிய வருகின்றது. அதன் படி ஆளும் தரப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அச்சமின்றி பேசி வருவதால் அவரது குரலை அரசு ஒடுக்குகிறது என்றும் எம்.பி பதவி பறிப்பு விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி
-நஜீப்- காட்சி-1 அப்போது நாட்டில் நிதி அமைச்சர் பசில். ரணில் எதிரணியில் இருந்தார். பசில் நிதி அமைச்சராக இருந்த போதுதான் ஐஎம்எப்புக்கு போகும் தீர்மானம் எடுக்கபட்டது. எதிரணியில் இருந்த ரணில்,
இலங்கைக்கு கடன் வழங்கும் யோசனைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி
பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் தேசிய மூவர்ண கொடியை கீழறக்கி காலிஸ்தானி ஆதரவு போராட்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை குழப்பத்தை ஏற்படுத்திய சலசலப்பு ஓயாத நிலையில்,
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத்
உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற