நரகத்தின் நுழைவாயில்: 40 ஆண்டு தீயை அணைக்க முடிவு!

ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.”கேட்வே டு ஹெல்” அல்லது “நரகத்தின் வாயில்” என்று அழைக்கப்படும் இந்தத் தீ

சௌதி அரேபிய இளவரசி, மகள் விடுதலை

சௌதி அரேபியாவில் உள்ள உயர்பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றிலிருந்து சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவரும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டிலுள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் எந்தவிதமான

நீருக்குள் நீண்ட பாலத்தை திறந்த சீனா!

நீருக்குள் செல்லும் வண்ணமயமான மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துவைத்துள்ளது. இந்தப் பாலம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் கட்டப்பட்டுள்ளது. இச் சுரங்கப் பாதை ஏறத்தாழ

சீனா:சிலிண்டர் வெடித்து 18 பேர் பலி.

சீனாவின் வூலாங் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர்.. 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. இதில் ஒருவர் சீரியஸாக இருக்கிறார்.. காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை

திருமலை எரிபொருள் இந்தியாவுக்கு!

”இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையிலுள்ள சரத்தொன்று முதல் தடவையாக 35 வருடங்களின்

பாக். பனிப் பொழிவு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா ஒரே நாளில் 117,100 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97

இந்த வார நகைச்சுவை! 

-நஜீப்- ஐ.தே.க.வுக்கு நெடுநாள் தலைவராக இருந்து கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில்.! அவருக்குப் பின் நெருங்கிய உறவினர் கட்சிக்குத் தலைவர். இதற்கு முன்னர் ரணில் இந்த அரசாங்கத்தை ஐ.தே.க. கைப்பற்றுவது

அரபுக் கல்லூரி சுற்றுநிருபம்: கண்டிப்பான விதிமுறைகள்

-ஏ.ஆர்.ஏ.பரீல்- அரபுக் கல்­லூ­ரி­க­ளினால் வழங்­கப்­படும் ஆவ­ணங்கள் இலங்­கையின் அர­ச­க­ரும மொழி­க­ளான சிங்­களம், தமிழ் அல்­லது ஆங்­கி­லத்தில் அமையப் பெற்­றி­ருக்க வேண்­டு­மென முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அர­புக்­கல்­லூ­ரி­களின் நிர்­வா­கங்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. மேலும்

30-30அமைச்சரவை: திக்…திக்…கணங்கள்!!

யாருக்கெல்லாம் வாய்ப்புக்கள்! என்ன 30-30 கிரிக்கட்டும் வந்து விட்டதா என்று எண்ணி விட்டீர்களா! அப்படி ஒன்றும் இல்லை. இன்று திகதி 08.01.2022. இலங்கை நேரம் மாலை ஆறு மணி. இன்னும்

1 571 572 573 574 575 602