-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“ஒரு டைனோசரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் நினைத்து கவுன்டி நிர்வாகத்தை தொலைபேசியில் அழைத்தேன் ” என்கிறார் பிரிட்டனின் லீசெஸ்டரில் உள்ள காப்புக் காட்டில் பணிபுரியும் ஜோ டேவிஸ்.கடந்த ஆண்டு பிப்ரவரியில் காப்புக் காட்டில்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட இருக்கிறார். ஏற்கெனவே பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஆய்ஷா மாலிக் தற்போது
தற்போது சண்டியர்கள் போல் பேசி வந்த பல அரசியல்வாதிகள் குரல் தற்போது நளிவடைந்திருப்பது போல நமக்குத் தெரிகின்றது. ஒன்று இந்த அரசுக்கு ஆயுல் கம்மி. நாம் வீண் வம்பிழுத்துக் கொண்டால்
அமெரிக்காவில் நியூயார்க் 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர். 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீயை
‘உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தினால் கடுமையான பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்’ என, ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும்
ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மியான்மர் நாட்டில்
கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமை
இன்றுகாலை திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களை ஏலம் விடுவதாக ‘புல்லிபாய்‘ செயலி உருவாக்கப்பட்டது. அவ்வழக்கில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போன்று ‘சுல்லி டீல்ஸ்‘ என்ற
மேற்கு லண்டனில் 46 வயது நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கு டிரேட்டனில் உள்ள


