சிவப்பு யாப்பு ஓகே!

-நஜீப்- மக்கள் சக்தி அமைப்பின் முதலாவது மாவட்ட மாநாடு கண்டியில் துவங்கியது. கண்டி-இந்து கலாச்சார மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆசனங்கள் கிடைக்காததால் பெரும் தொகையானோர் உள்ளே நுழைய முடியாத

சீன -இலங்கை பேச்சுவார்த்தை

-ரஞ்சன் அருண் பிரசாத்- இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கிலான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன்,

சுசில் ஓவர் எக்டிங்!

-நஜீப்- சுசில் பதவி பறிப்புப் பற்றி சர்ச்சைக்குரிய திஸ்ஸகுட்டியாரச்சி இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார். உளவுத் துறையினர் கொடுத்த தகவல்படிதான் ஜனாதிபதி பதவியைப் பறித்திருக்கின்றாராம். பிரதமர் எம்.ஆருக்குக் கூட

ஆப்கானில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறகு  மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என

கண்டி அமீர் கட்டாரில்  வபாத்

கட்டார் நாட்டில் சிவில் இஞ்சினியராக பணிபுரிந்து வந்த இலங்கையில்  கண்டியை சேர்ந்த, அமீர் ரஹ்மத்துல்லாஹ் முஹம்மத் ( 49 வயது ) அவர்கள் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.

நாட்டில் தங்கத்தில் பாதிக்கும் மேல் விற்பனை – ஹர்ஷ டி சில்வா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா, நாட்டின் மத்திய வங்கியின் அரைவாசிக்கும் அதிகமான தங்க கையிருப்பு விற்பனையானது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கோவிட் அதிகரிப்பு

தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி

இராஜாங்க அமைச்ச:  ஏற்க மறுக்கும் SB!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுசில் பிரேமஜயந்த  இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து

கழுத்தை அறுத்து தற்கொலை ! 

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில் ராகம ராகம பொலிஸ்

 கப்பல் மீது இடிந்து விழுந்த மலை.! 17 பேர் பலி

பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் பர்னாஸ் ஏரியில் சுற்றுலாவாசிகள் சிலர் படகு ஒன்றில் நேற்று பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்த குன்று ஒன்றின் ஒரு

1 570 571 572 573 574 602