பசில் பகிரங்கப்படுத்ததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் மறைக்கப்பட்ட விடயம் தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ஷவிடம் காண்பிக்குமாறு

கொழும்பு விரைகிறார் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம்

காலாவதியான உணவை புசிக்காதீர்!

-நஜீப்- தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தற்போது பெரும் தேக்க நிலை தெரிகின்றது. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியா ஊடாக நல்ல அறுவடைகளை பெற்றுக் கொள்ள சிறப்பான ஆடுகளம் இருந்தும்

“2022 மகளிர் உலகக் கோப்பை  சூழலையே மாற்றி குழந்தை”

பிஸ்மா மரூஃப், பாத்திமாவைப் பெற்றெடுத்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். “மகளிர் உலகக் கோப்பை மீது நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால்,

கொள்ளையடித்த பணத்தை மீட்போம்!

-நஜீப்- வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர். இந்த அரசாங்கத்தை விரட்டியக்கின்ற பேரணி சில தினங்களுக்கு முன்னர் நுகோகொடையில் நடைபெற்ற போது அதில் அவரும் களத்தில் இருந்தார்.

உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து பாதுகாப்பதை தமிழக அரசு தொடரும்: துபாயில் முதல்வர் ஸ்டாலின்

“உலகத்தில் எந்தப் பகுதியிலும் எந்த நாட்டிலும் தமிழர்கள் இருந்தாலும், அவர்களுக்காக தமிழக அரசு குரல் கொடுப்பதும், அவர்களைப் பாதுகாப்பதும் தொடர்ந்து நடைபெறும்“ என்று துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக

“கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வட கொரியா வெற்றிப் பெற்றது”

கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணையை வியாழக்கிழமையன்று வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்துள்ளது வட கொரியா. இந்த ஏவுகணை சோதனையில் கவனிக்க வேண்டிய பத்து முக்கிய அம்சங்கள்:

சீறிப் பாய்ந்த ஹக்கீம்

-நஜீப்- மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர்  ஹக்கீம் நாடாளுமன்றத்தில் சீறிப் பாய்ந்து அரசாங்கத்தை விமர்சித்திருக்கின்றார்.  அவருக்கு எதிராக குரல் கொடுத்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தக்க பதிலும் கொடுத்திருக்கின்றார்.

உடனடி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! – கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தையில் ஜனாதிபதி இணக்கம்!

“ஜனாதிபதிக்குத் தெரியாதாம்!” தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுக்கும் இடையில் நேரடி சமரசப் பேச்சு இன்று ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற்றன. கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய

“ஸ்டுடியோவுக்கு வாங்க..” அன்பு அழைப்பு ஏ.ஆர்.ரகுமான்.. தட்டாமல் சென்ற ஸ்டாலின்.

சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ஏ.ஆர். ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார்.  தமிழ்நாட்டிற்குச் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 4 நாள் அரசு

1 535 536 537 538 539 612