பஞ்சம் காரணமாக அகதிகளாக செல்லும் இலங்கையர்

இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷம் வைத்து புடினை கொலை செய்ய திட்டம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய திட்டமிடும் செல்வாக்கு மிக்கவர்களின் குழு ரஷ்ய வணிக மற்றும் அரசியல் உயர் பிரிவினர் மத்தியில் உருவாகி வருவதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சின்

நமது முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

IMF: நாடுவது .வெளியான தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது

சரணடைய உக்ரைன் மறுப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘மரியுபோல் நகரில் உள்ள மக்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் வகையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும்’ என, ரஷ்யா கூறியுள்ளது.

இலங்கை : தங்கம் 161000ரூபா

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.இலங்கை வரலாற்றில் முதல்

அமெரிக்கா – சீனா அதிபர்கள் பேச்சு

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் நேற்று பேச்சு நடத்தினர்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு

பொருளாதார நெருக்கடி: கியூவில் முதல் மரணம் பதிவு.

(தகவல்:சாபி சிஹாப்தீன்) நேற்று கொழும்பில் மண்ணெண்ணை வாங்கப் போன இடத்தில் கியூவில் ஒரு தாய் மயங்கி விழுந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பான  செய்தியாக இடம் பிடித்திருந்தது. இன்று அப்படிக் கியூவில்

குற்றவாளி கூண்டில் கொரோனா!

–நஜீப்– என்னதான் கொரோனா கொடிகட்டிப் பறந்து பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்த நாடுகள் கூட கொரோனாவின் பிடியில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டது. நமது பக்கத்துச் சின்னச்

இம்முறை ஜனாதிபதி பாஸ்!

–நஜீப்– கடந்த காலங்களில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய அனைத்து உரைகளும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்தது. ஆனால் அந்த உரைகளுடன் ஒப்பிடுகின்ற போது இந்த முறை ஜனாதிபதி பாஸ்

1 537 538 539 540 541 612