-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈராக் அதிபராக குர்தீஷ் இன தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே
புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட ஹாரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியார் ஹஹ்ரிட்’ கதாபாத்திரதத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரி, 72 உடல்
–நஜீப்– திலினி பிரியமாலி தற்போது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு நாமம். இவர் வெரும் எட்டாம் வகுப்பு மட்டுமே கல்வி பயின்றிருக்கின்றார் இவர் தந்தை ஒரு கூலித் தொழிலாளி ஏழ்மையான
பாகிஸ்தான் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகி வருவதாக அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது.
நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் படகு சிக்கி கொண்டது. இதனால்
கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செளதி அரேபியாவுக்கு நன்றி
கீவ், உக்ரைனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று காலை முதல் தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன்
சுற்றறிக்கைக்கு அமைவாக விவசாயிகளுக்கு அரச காணிகளை பயிர்ச்செய்கைக்காக வழங்குமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ள நிலையில், அரச அதிகாரிகள் அதில் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம,
-தகவல் யும்னா லுத்பான்- பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, பல்துறைகளிலும் அவர்களது சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.,
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும்


