முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தகுதி நீக்கம் ; பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது எம்.பி.பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின்

பச்சை நிற ஆப்பிள் தோட்டம் : மயங்கிய  ஜனாதிபதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார

பிரிட்டின் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு

ஊடகவியலாளர் தகவல்கள் சேகரிப்பு

இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களை டசன் கணக்கில் கொண்டிருக்கும் ஒரு கிராமம் கண்டி-உடத்தலவின்ன. இது கலதெனிய வத்தேகெதர மடிகே என்ற பெரும் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கற்றவர்கள் செறிவாக வாழ்கின்ற

இப்படியும் நடந்தது – கண்கலங்க வைத்ததுடன் பெரும் ஆச்சரியம்

– கனகராசா சரவணன் – மட்டக்களப்பு – தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று தனது ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன், அவரின் இறுதிக்

பாக்., இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோகம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த இடைதேர்தலில், முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ‘தெஹ்ரிக் – இ – இன்சாப்’ கட்சி, போட்டியிட்ட எட்டு இடங்களில் ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நம்

சதொச நிறுவனத்தின்  பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம்,  மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைத்துள்ளது.  6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறை இந்த விலைக்குறைப்பானது இன்று முதல்

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா..? அல்லது சர்வதிகார அரசில் வாழ்கிறோமா..??

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற  உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள். வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டு இரண்டு

ஸ்வீ:26 வயது பெண் அமைச்சர்

ஸ்டாக்ஹோம்: ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் புதிய அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது. பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார். இதில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ரோமினா பூர்மோக்தாரி, 26,

ரணிலை அவமதிக்கும் செய்திகள்!

 –நஜீப்– தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் வேண்டுகோள்கள் கட்டளைகளை ஆளும் கட்சியினர் மற்றும் எதிரணியைச் சேர்ந்தவர்கள் துச்சமாக மதித்து நடந்து கொள்கின்ற சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றது. மக்கள் எழுர்ச்சியின்

1 435 436 437 438 439 609