-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும்
-வில்லியம் பார்க்- போதைப்பொருட்கள், ஒளிகள் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் மாயைகள் நம் மூளையின் உள் செயல்பாடுகள் பற்றிய புதிய நுண்ணறிவை நமக்குத் தருகின்றன. இது குறித்து மேலும் அறிய வில்லியம்
–நஜீப்- ஐ.எம்.எப். உடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பகிரங்கமாக அறிவிக்குமாறு எதிரணியினர் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டாலும். அதனை ஆளும் தரப்பு மக்களுக்கு அறிவிக்க பின்வாங்கியது. ஜனாதிபதி ரணிலே இந்த இரகசியங்களை
–நஜீப்– தலைமறைவாக இருந்த ஞானசாரத் தேரர் மீண்டும் வேதாளம் முறுங்கை மரம் ஏறுவது போல பழைய தனது இனத்துவேசத்தை கக்கத் துவங்கி இருக்கின்றார். தனது தலைமையில் சிபார்சு செய்யப்பட்ட ஒரே
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் காரணத்தால் கச்சா எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து குறையத் துவங்கியுள்ளது, இதனால் இதன் விலையும் சரிந்தது. இந்த நிலையில் சப்ளை மற்றும் டிமாண்ட்
யூடியூப் பிரபலத்தை பார்க்க..பஞ்சாப் டூ டெல்லி! 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..பெற்றோர் அதிர்ச்சி
யூடியூபர் மேல் உள்ள மோகத்தால் 250 கிலோமீட்டர் தூரம் பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே 9-ஆம் வகுப்பு சிறுவன் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த 13 வயது
-நஜீப்- இந்த வாரம் இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட ராஜபக்ஸாக்களின் விசுவாசியான அலி சப்ரி ஏதாவது
முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவ.,
2022 –யூசுப் பின் பரகத்– அக்தோபர் ஆறாம் தேதி அது ஆசிரியர்களுக்கான நாள். அந்த வகையில் எனக்கு யாரெல்லாம் பாடம் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்று பட்டியல் போட்டுப் பார்த்தால் முதலில்


