ரணிலைப் பற்றித் தெரியாதா?

-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் பல விதமான கிசு கிசுக்கள். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போதய

நாமல் மின்சாரக் கட்டணம்!

             -நஜீப்- மஹிந்த ராஜபக்ஸாவின் மூத்த மகனும்  அரசியல் வாரிசுமான நாமல்  மின்சார சபைக்கு 26 இலட்சம் ரூபாய்களை செலுத்தாது ஏமாற்றுகின்றார் என்பது குற்றச்சாட்டு.  அண்மையில் மொட்டுக் கட்சி உறுப்பினரும் நாமலின்

அணுர தேடும் பழங்கள்!

–நஜீப்– வருகின்ற தேர்தலில் நாம் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜேவிபி. கட்சியின் தலைவர் அணுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். ஒரு மாற்றத்துக்கு ஆர்வமாக வரும்

பாலத்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி

இலங்கையில் நகர மயமாக்கள்!

-நஜீப்- இலங்கையின் நகர மயமாக்கள் தொடர்பான புதிய சில தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதன் படி இது 44.57 சதவீதமாக இப்போது அதிகரித்திருப்பதாக தெரிய வருகின்றது. 2012 கணிப்புப் படி

புத்தரைத் தேடித் தாருங்கள்!

-நஜீப்- களவு போன புத்தரைத் தேடித்தாருங்கள் என்று பொலிசாருடன் அடம் பிடித்திருக்கின்றார் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தன தேரர். இவருக்கு சட்டம் செல்லுபடியாகாது என்ற வகையில் கடந்த காலங்களில் அவர் நடவடிக்கைகள்

 கடும் நிபந்தணையின் கீழ் இந்திக்கவுக்கு பிணை

ஒரு புலன் குறைந்தவர் என்பதால் இந்திக்க தொட்டவத்த அறியாமல் பேசிவிடுவார் என இந்திக்க தொட்டவத்தவத்தவின் சட்டதரணிகள் தெரிவித்து அனைவரிடமும் தமது வருத்தத்தை தெரிவித்தனர். கடும் நிபந்தணையின் அடிப்படையில் இந்திக்க தொட்டவத்தவுக்கு

கன்னத்தில் அறைவேன்!

-நஜீப்- தனது கட்சியில் இருக்கின்ற சிலர் தனக்கும் கட்சிக்கும் எதிராக உளவு வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படித் தொடர்ந்து பயணிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வாறானவர்கள் கண்டறிப்படும் போது அவர்களைக் கன்னத்தில்

முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்-நீதி அமைச்சர் 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைப் போன்று நாடாளுமன்றத்தில், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படப் போவதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு

காஸா மருத்துவமனை தாக்குதல்: யார் காரணம்? 

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச்

1 41 42 43 44 45 281