-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் செய்தார். பின்னர் அவர் பாலஸ்தீன அதிபர் மஹுமுத் அப்பாஸை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது
ஜப்பானில் டிரைவர் சீட்டே இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் மூலம் கால் டாக்சி சேவை வழங்கப்பட உள்ளது. ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இதற்காக ஒப்பந்தம் போட
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 25வது நாளாக இன்றும் தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை, அந்நாட்டின் மீது தங்களது தாக்குதல் தொடரும் என ஏமன் அறிவித்துள்ளது.
–நஜீப்– கடந்த வாரம் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்காவை அவர்களது பெலவத்த செயலகத்தில் போய் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து அவருடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருக்கின்றார். அப்போது அரசியல் செயல்பாடுகள் தொடர்பாகவும்
–நஜீப்– பேரின உணர்வை சந்தைப்படுத்தி பெருத்த அறுவடையுடன் அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ஸாக்களை கடவுள் கவிழத்து விட்டார் என்பது பொதுவான கதை. கோட்டா அதிகாரத்தை விட்டு ஓடிய நாள் முதல் இன்று
–நஜீப்– ரணில் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் அவருக்கு எவரும் தொந்தரவுகள் செய்யக் கூடாது. ஒரு பத்து வருடத்திற்கு அவரை அதிகாரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தார்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து
-நஜீப்- தேர்தல் வரும் போது சமூகத்துக்குப் பிரதிநிதித்ததுவம் கேட்டு கட்சிகள் கோஷம் போடுவதும் தமது இனத்தை குலத்தை உசுப்பேற்றுவதும் வழக்கமான நிகழ்வுதான். ஆனால் இந்த நாட்டில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பாக
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் பல விதமான கிசு கிசுக்கள். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போதய
-நஜீப்- மஹிந்த ராஜபக்ஸாவின் மூத்த மகனும் அரசியல் வாரிசுமான நாமல் மின்சார சபைக்கு 26 இலட்சம் ரூபாய்களை செலுத்தாது ஏமாற்றுகின்றார் என்பது குற்றச்சாட்டு. அண்மையில் மொட்டுக் கட்சி உறுப்பினரும் நாமலின்