-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகடந்த வார இறுதி நாட்களில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் அவரின் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற “நோ கிங்ஸ்” போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து
ஆல்பர்ட் ஸ்பியர் ஹிட்லரின் கட்டட கலைஞராகவும் பிறகு அமைச்சராகவும் இருந்தவர். 1946-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற நியூரம்பெர்க் போர்க் குற்றங்கள் தீர்ப்பாய விசாரணையின் போது, நாஜிக்களின் அட்டூழியங்களிலிருந்து தன்னை
பொதுவாகவே போர் என்றாலே அனைவரும் வெறுப்பார்கள். போர் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அந்தளவுக்கு மோசமாக இருக்கும். போர் சில நாட்கள் வெடித்தாலும் கூட அதன் பாதிப்புகள் சீராகப்


