டாக்டர் சாபி ஏன் அழுதார்!

-நஜீப்- 4 வருடங்கள் 6 நட்களுக்குப் பின்னர் டாக்டர் சாபி மீண்டும் குருனாகலை போதனா வைத்தியசாலையில் கடமையேற்றார். அன்றைய தினமே தான் நான்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாவும் அவர் தெரிவித்தார்.

“திரும்பிய பக்கமெல்லாம்  சடலங்கள், உடல் பாகங்கள்” – பிழைத்தவரின் சாட்சி!

ஒடிசா ரயில் விபத்து தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் விபத்து நடந்த இடம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக உள்ளன. இந்நிலையில் விபத்தில் தப்பிய நபர்

அமெரிக்கா-ஸ்வீடன் நேட்டோ!

சத்தமே இல்லாமல் அமெரிக்கா செய்த சம்பவம்.. ஸ்வீடனா இப்படி? அமெரிக்காவின் நேட்டோ படையில் ஸ்வீடன் விரைவில் இணையும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில்,

இந்தியா: ஆடைகளை உருவி அலங்கோலம்: கதறிய பெண்

அத்தனை பேர் முன்பும், அந்த பெண்ணின் ஆடைகள் உருவப்பட்டுள்ளன.. பொது வெளியிலேயே கடுமையாகவும் தாக்கப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது? இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பாகவே அமைந்து வருகிறது..

 மணிரத்னம் – இளையராஜா கூட்டணி : பிறந்த நாள் பகிர்வு

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படங்களின் பட்டியலும், மறக்க முடியாத பாடல்களின் வரிசைப்படுத்துதலும் இயக்குநர் மணிரத்னம் – இசைஞானி இளையராஜா இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் இல்லாமல் முழுமை பெறாது. மணிரத்னம்

வருமையின் முதலிடம் நமக்கு!

-நஜீப்- தெற்காசிய நாடுகளின் வருமையின் முதலாம் இடத்தைப் பிடித்திருக்கும் நாடு இலங்கை என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றது. 2ம் இடம் பாகிஸ்தானுக்கு. நமது தலைவர்கள் இலங்கையை சிங்கப்பூராக்குவதாகவும் ஆசியாவின் ஆச்சர்யமாக்குவதாகவும்

கண்டியில் 8000 பேர் உயிர் ஆபத்தில்! 

கண்டி தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து சிகிச்சை

அடக்கடவுளே! கோயிலுக்குள் நிர்வாணமாக வந்து.. தொட்டு தொட்டு கும்பிட்ட  பெண்..

கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த சம்பவ நடக்கும்போது, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் இருந்ததால், அனைவருமே

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட்  மாதத்திற்குள் இந்த பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர்

மாஸ்கோவில் உக்ரைன் வான்வழி தாக்குதல்?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைன் இன்று அதிகாலை மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல்

1 393 394 395 396 397 609