-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய பட்டியலில் வந்த டயானா ஒரு சர்ச்சைக்குரிய நபரானார். அவரது பெயரில்தான் அந்தக் கட்சி பதிவாகி
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் வருமாக இருந்தால் இன்று சஜித்தின் ஐமச. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிடும்
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்பவற்றுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே அனைத்து அணுர எதிர்ப்பாளர்கள் அல்லது ஜேவிபி-என்பிபி எதிர்ப்பாளர்கள் ஒரு மெகா கூட்டணிக்குப்
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் சீனா நெடுங்காலமாக நமது நாட்டுக்கு நட்பு நாடு. தற்போது செஞ்சட்டைக்காரர்கள் இங்கு அதிகாரத்துக்கு வந்திருப்பதால் இலங்கை அரசுக்கு உதவி செய்கின்ற நோக்கத்தில் 2025
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று
பதவியில் இருந்து விலகினார் ! பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் தற்போதய சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வெல. தேர்தல் பரப்புரைகளில் கூட பேராசிரியர் என்றுதான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிகின்ற போது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்
-பாதிமா செலிக்- சிரியாவில் நடைபெறும் மோதல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் சிரியாவில் 13 ஆண்டுகாலமாக நடைபெறும் மோதல் தற்போது தீவிரமடைந்து வந்தாலும், ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர்
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒரு பெண் கைதி, அடுத்த சிறையிலிருந்த ஆண் கைதி ஒருவரின் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே


