-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப் பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், இந்த
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 2021 ஆம் ஆண்டு இன்றுடன் (31) முடிந்து நாளை (ஜன.1)
கொழும்பில் நடைபெற்ற Creative pool’s முதலாண்டு நிகழ்வில் துணிந்தெழுசஞ்சிகை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று கொழும்பு Elphistone அரங்கில் Creative Pool’s முதலாண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்வில் ஸ்கை தமிழ் மற்றும்
தற்போதைய அமைச்சரவையே தோல்வியைத் தழுவியுள்ளது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த குயிங்டா சீவின் பயோடெக் நிறுவனம் 20 ஆயிரம் டன் இயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பியது. ‘இந்த உரம், பயிர் மற்றும் நிலத்தை சேதப்படுத்தும் என்பதுடன் அதில் உள்ள
இந்தியா வாங்கியுள்ள ‘ரபேல்’ போர் விமானத்திற்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்களை பாக்., வாங்குகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் பிரான்சிடம் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும்கூட, ஒரு பெண்ணை கணவருடன் சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது என குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக குடும்பநல நீதிமன்றம்
இரு வெவ்வேறு தடுப்பூசிகளை முறையே இரு டோஸ் (மொத்தம் நான்கு டோஸ்) தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, அயோத்தியில் கோயில் கட்டியது, காசியில் கோயிலை புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என கனோஜ் தொகுதி
2021 -நூருள் ஹுதா உமர்- கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்விபயின்று கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் திறமை சித்தியெய்திய மாணவர்கள் மற்றும் கடந்த