-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“விமான விபத்தில் உயிர் தப்பியவர் “ ‘என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்?’ என தென்கொரியா விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் இருவர் டாக்டரிடம் கேட்டுள்ளனர்.
-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான கதை இது. இந்த நிதியத்தில் ஏழ்மைக்கு உதவி, வறிய மாணவர் கல்வி அபிவிருத்தி, மத
“எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் அணுகக் கூடியவராக அவர் இருந்தார்.” முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து
நபர் ஒருவர் தன்னையும் தனது அமைச்சின் அதிகாரிகளையும் பணியாளர்களையும் ஏமாற்றிவிட்டு 17 புதிய கடவுச்சீட்டுகளுடன் தப்பியோடியுள்ளார் என பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்திற்கு
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்டகீகனகே தெரிவித்துள்ளார். இந்த
பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட்
தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காப்பீடு செய்யாத
ஆஸ்திரியா ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கே ஒரு பெண் 12 முறை ஒரே நபரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடைசியாக 2022ல் அந்த பெண்ணுக்கு
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை.
புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்


