-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில
-நஜீப்- ரணில்-ஹூதி மோதல் ஏதற்காக! செங்கடலில் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு எதிராக நடாத்துகின்ற பலஸ்தீன ஆதரவான போரில் அமெரிக்க வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஜனாதிபதி ரணிலும் தனது கடற்படையை அங்கு அனுப்பி
வங்கதேச பிரதமர் ஷேக் இந்தியா அடைக்கலம் தந்த கதை வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா வென்று பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதே ஷேக் ஹசீனாவுக்கு ஒரு
நஜீப்- நாடாளுமன்றம் கலைகின்றது! இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட இருக்கின்றது என்று ஒரு கதை காட்டுத் தீயாக பரவி வருகின்றது. ஜனாதிபதி யாழ்.விஜயத்தின் பின்னர் இது நடக்கும் என்று
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்பில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர்
ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ. 170.72 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று
ஈரான் சார்பு ஹவுதி போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் (04.01.204) இடம்பெற்ற
-நஜீப்- ‘சமன் ரத்னப்பிரிய பதவியிலிருந்து தூக்கப்படுகின்றார்’ ரணில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வர மாட்டார். இது தனக்கு நூற்றுக்கு (100-1000) ஆயிரம் மடங்கு உறுதி. இப்படி கூறி இருக்கின்றார் ரஜபக்ஸாக்களின் உறவினர்
இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஈரான், தன்னுடைய கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் விதமாக புதியதாக இரண்டு நவீன ஏவுகணைகளை கடற்படையில் இணைத்திருக்கிறது. சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி
-நஜீப்- கருவப் பிள்ளைக் கதை! தற்போது ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக நாம் சில கருத்துக்களை தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றோம். அதில் முக்கியமாக மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ரணில்