-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபௌத்த தேரர் ஒருவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கோட்டாபயவை கடுமையாக சாடியுள்ளார். கோட்டாபய நாட்டிற்கும் மக்களிற்கும் துரோக இழைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே
-நஜீப்- ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் குளியாப்பிட்டியாவில் நடந்து. அந்தக் கூட்டத்துக்கு நாடு பூராவிலுமிருந்து ஆட்களை தொகுதி அமைப்பாளர்கள் அழைத்து வந்திருந்தனர். உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.
-நஜீப்- கோட்டாவின் சிங்களப் பௌத்த இருப்பை இல்லாதெளிக்க நான் காரணமாக இருந்ததாக அவர் தனது பெயரைச் சொல்லி புத்தகத்தில் குறிப்பிட்டிக்கின்றார் என ஓமல்பே சோபித தேரர் தெரிவிக்கின்றார். தேரர் கருத்துப்படி
-நஜீப்- அடிக்கடி தனது நிறத்தை மாற்றிக் கொள்வதற்கு பட்சோந்தியை உதாரணம் காட்டுவார்கள். அதனால் பட்சோதிகள் என்று சமூகத்தில் ஒரு கூட்டம் இருந்து வருகின்றது. இன்று மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி
-சனீத் பெரேரா- குறட்டை விடும் பழக்கம் குறட்டை விடுபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறட்டை அவர்களின் இணையர் மற்றும் உறவை
-நஜீப்- நாம் எமது கட்டுரைகளில் அடிக்கடி உதயங்க வீரதுங்க தரும் தகவல்கள் பற்றிப் பேசி வருகின்றோம். காரணம் அவர் உத்தியோகப் பற்றற்ற ராஜபகஸாக்கள் பேச்சாளர் என்பதுதான் எமது கணிப்பு. இப்போது
-நஜீப்- பொதுவாகத் தேர்தல்கள் நெருங்கி வருகின்ற நேரங்களில் தனித்துவ சிறுபான்மைக் கட்சிகள் நாம் தான் இந்த நாட்டில் ராஜாக்களைத் தீர்மானிப்போம், நமது ஆதரவு இல்லாது எவரும் அதிகார பதவிகளுக்கு வர
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
-நஜீப்- தேர்தல் கூட்டணிகள் பற்றி பரவலாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்ற இந்த நாட்களில் டலஸ் அலகப் பெருமா இதுவரை எந்தக் கூட்டணியுடனும் இணையவது பற்றி முடிவெடுக்காமல் இருக்கின்றார். இதற்குக் காரணம்


