-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவிமான விபத்தில் இறந்தோருக்கு ரூ.3.49 (SL) கோடி.. காயமடைந்தோரின் சிகிச்சை செலவை ஏற்ற டாடா ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம்
அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதை, ஏர் இந்தியா நிறுவனம் விபத்து என்று குறிப்பிடாமல் சம்பவம் என்று குறிப்பிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை
மூன்று வாக்கு வித்தியாசத்தில் வெற்றி SJB 16 – NPP 13 ஹக்கீம் (1) ஏமாற்றினார் மச்சான்(1)ஓட்டம்! இன்று நடைபெற்ற அகுரண பிரதேச சபை
திரிபுபடுத்தப்பட்ட போட்டோவை யாரோ அனுப்பியதாகவும் பின்னர் கதை விடுக்கின்றார் அந்த ஆள். அதற்காக மன்னிப்பும் கோரியதாகவும் தகவல். தனது அப்பனையும் அவமதிக்கின்ற கதை இது.
கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடமே உள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற
தென்னாப்பிரிக்கா இந்த ஆண்டு கடுமையான வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. திடீரென பெய்த கனமழையாலும், பனிப்பொழிவாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி பேருந்து ஒன்று அடித்து செல்லப்பட்டிருக்கிறது.


