4 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்-ஜப்பான் ஆய்வாளர்

கொரோனா தொடர்பாக முன்னுக்குப் பின் முரனான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒமிக்ரோன் ஆபத்தானது வேகமாக பரவுகின்றது. இல்லை அது ஒன்றும் பெரிய ஆபத்தானதல்ல என்றும் சில ஆய்வாளர்கள் சொல்லி

நஜீப் சிறைஉறுதி

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. தென்கிழக்கு ஆசிய

அக்குறணையில்  இரு வெடிப்பு!

– மொஹொமட் ஆஸிக் – அக்குறணை பிரதேசத்தில் நேற்று (08) இரண்டு சமையல் எரிவாயு  அடுப்புகள் வெடித்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்குறணை தெழும்புகஹவத்தை, பானகமுவ பிரதேசத்திலும் இரு சம்பவங்களும்

உலகிலேயே பணக்கார நாடாக சீனா!

உலக நாடுகளில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிககாகவினை தாண்டி, சீனா முதலிடம் பிடித்துள்ளது. World’s Richest Country List-ல் முதல் இடத்தைப் பிடித்த China | Oneindia Tamil  

மிக வேகமாகப் பரவும் ஓமிக்ரான்-WHO

அதிக மாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவும் ஆற்றலை கொண்டிருக்கலாம் என்றும் இது தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு

சீன கப்பல் எங்கு செல்கிறது?

ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்குஎன்ன நேர்ந்தது என்பது

பிபின் ராவத்-பாஜக குரல் :விமர்சனம்

  இந்திய பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக

கஷோக்ஜி கொலை: சௌதி காவலர் கைது

ஜமால் கஷோக்ஜி சௌதி அரசின் தீவிர விமர்சகராக இருந்தார்.பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று பாரிஸில்

ஹெலிகாப்டர் விபத்து : பிந்திய தகவல் தளபதி பலி!!

நீலகிரி மாவட்டத்தில் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் இறந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவரது உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி

இனவெறியை எதிர்த்தவர் மரணம்

  தென் ஆப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடி நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இப்ராகிம் இஸ்மாயில் உடல் நலக்குறைவால் காலமானார்.தென் ஆப்ரிக்காவில் வசித்த இந்திய வம்சாவளியைச்

1 306 307 308 309 310 315